அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டுக்கெதிராக தொடுக்கப்பட்ட எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு வீரமிக்க இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே முடிந்ததென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டுக்கெதிராக தொடுக்கப்பட்ட எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு வீரமிக்க இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே முடிந்ததென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
2015 ஜனவரி மாதம் 15 முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக
பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் முறைமை
நடக்கும்போது மின்னேற்றப்படும் Walking charger ஐ கண்டுபிடித்த மாணவன் சதுர மதுமாலின் எதிர்கால
வரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவை தேசிய விழாவாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 13ம் திகதி பிற்பகல் சப்ரகமுவ சமன் தேவாலயத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் டோகோ அரசாங்கத்திற்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீதித்துறைக்கு அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின்றி சுயாதீனமாகவும் பக்க சார்பின்றியும் தீர்ப்புக்களை வழங்கக்கூடிய சுதந்திரமானதொரு சூழலை கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் தான் நாட்டில்
மக்களின் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்குடனும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின்
மாணவர்கள் பாடவிதானங்களில் சிறப்பு தேர்ச்சி பெறுவதைப் போன்று சிறந்த பிரஜைகளாக உருவாகவும் ஆசிரியர்கள் கவனஞ் செலுத்த வேண்டும். – ஜனாதிபதி
இலங்கையில் தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு
மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான உயர்நீதிமன்றக் கருத்து
ஐநா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் இலங்கை பிரதிநிதி Robert Juhkam அவர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
ஐநா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறி்த்து இதன்போது ஐநா. பிரதிநிதி ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினார். இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கேற்ப பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு இலங்கைக்கு உதவுவதாக அவர் ஜனாதிபதி அவர்களிடம் உறுதியளித்தார்.