சிறுநீரக நோயினால் அவதியுறும் அப்பாவி மக்களுக்கான செயற்திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பணிப்பு
சிறுநீரக நோயினால் அவதியுறும் அப்பாவி மக்களுக்கான செயற்திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பணிப்பு
சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணிக்கும் அவுஸ்திரேலிய அனு விஞ்ஞான தொழிநுட்ப நிறுவனத்திற்கும் (ANSTO) இடையே இலங்கையில் பரவி வரும் நோய்க் காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோய் பற்றி ஆய்வு செய்வது தொடர்பான ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மேலும் இரண்டு வருடங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.
“நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை” உருவாக்கி கொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் சிறந்த 10ம் திகதி புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கொகரல்ல மத்திய கல்லூரியில் 11ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவன் பசிந்து மிஹிரான் 05 பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
• 1200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட புதிய அம்பன நகரம் மக்களிடம் கையளிப்பு…
• மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி திட்டம் நாட்டின் விவசாய பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துமென ஜனாதிபதி தெரிவிப்பு…
• இரசாயன பசளை பயன்பாட்டிலிருந்து விலகி சேதனப் பசளை பயன்பாட்டுக் கொள்கையை நோக்கி நாடு பயணிக்க வேண்டும்.
பொலன்னறுவை மாவட்டத்தில் தோப்பாவெல மகா வித்தியாலயம், கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரி, விலயாய மகா வித்தியாலயம்,
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால
ஊடக சுதந்திரம் அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டிருந்த கடந்த யுகத்தில் அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளானவன் நான் தான் என்ற போதும்,
ஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக
நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்.
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி
இலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் (LEARN) 30வது ஆண்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று 07ம் திகதி பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.