எதிர்வரும் டிசம்பர் 12, 2019 இல் நடைபெறவுள்ள ஐக்கிய இராச்சியத்தின் பொதுத்தேர்தலுக்கான ஆளும்
எதிர்வரும் டிசம்பர் 12, 2019 இல் நடைபெறவுள்ள ஐக்கிய இராச்சியத்தின் பொதுத்தேர்தலுக்கான ஆளும்
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 02ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.
இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) 03ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
பொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுகுவதற்கென புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவொன்றை பிரதமர் மஹிந்த ராஜபஷ 03ம் திகதி ஆரம்பித்து வைத்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருகை தந்தமை எமது இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்பத்தை குறிப்பதாக உள்ளது என இந்திய ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன்
தடுத்து வைத்துள்ள அனைத்து இந்திய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இணக்கம்
புதிய ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குமென இந்திய பிரதமர் தெரிவிப்பு
2019 நவம்பர் 25 திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது.
இரண்டு நாள் அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 28ம் திகதி பிற்பகல் புது டில்லியை சென்றடைந்தார்.
எதிர்வரும் தேர்தல்கள் சுயாதீனமாகவும் அமைதியாகவும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஒழுங்குவிதிகளை சட்டம் ஒன்றாக அங்கீகரிக்க பாராளுமன்றத்தின் ஆதரவை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய¸ கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கைவிடுத்தார்
இது தொடர்பான யோசனையை எதிர்வரும் பாராளுமன்றத்தில் முன்வைப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் (Aliana Teplitz) 22ம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
புதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.