பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தைப்பொங்கலை முன்னிட்டு நேற்றைய தினம் முகத்துவாரத்தில் உள்ள விஷ்ணு ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதி பால உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.