பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் முறைமை
பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் முறைமை
நடக்கும்போது மின்னேற்றப்படும் Walking charger ஐ கண்டுபிடித்த மாணவன் சதுர மதுமாலின் எதிர்கால
வரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவை தேசிய விழாவாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 13ம் திகதி பிற்பகல் சப்ரகமுவ சமன் தேவாலயத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் டோகோ அரசாங்கத்திற்குமிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீதித்துறைக்கு அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின்றி சுயாதீனமாகவும் பக்க சார்பின்றியும் தீர்ப்புக்களை வழங்கக்கூடிய சுதந்திரமானதொரு சூழலை கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் தான் நாட்டில்
மக்களின் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்குடனும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின்
மாணவர்கள் பாடவிதானங்களில் சிறப்பு தேர்ச்சி பெறுவதைப் போன்று சிறந்த பிரஜைகளாக உருவாகவும் ஆசிரியர்கள் கவனஞ் செலுத்த வேண்டும். – ஜனாதிபதி
இலங்கையில் தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு
மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான உயர்நீதிமன்றக் கருத்து
ஐநா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் இலங்கை பிரதிநிதி Robert Juhkam அவர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
ஐநா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறி்த்து இதன்போது ஐநா. பிரதிநிதி ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினார். இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கேற்ப பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு இலங்கைக்கு உதவுவதாக அவர் ஜனாதிபதி அவர்களிடம் உறுதியளித்தார்.
இலங்கை கடற்படையின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக சீனக் குடியரசினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட பீ-625 கப்பல் (22) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறை வளாகத்தில் முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் “பராக்கிரமபாகு” எனும் பெயரில் இலங்கை கடற்படையின் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்டது.
புதிய கப்பலின் கட்டளையிடும் அதிகாரி கெப்டன் நலீந்திர ஜயசிங்கவிடம் கப்பலை கையளிப்பதற்கான சான்றுப்பத்திரங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து “பராக்கிரமபாகு” எனும் பெயரில் இலங்கை கடற்படைக் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்ட கப்பலின் பெயர்ப்பலகையையும் உத்தியோகபூர்வ இலட்சினையையும் சர்வ மத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார்.
ஜனாதிபதி அவர்கள் இக்கப்பலைப் பார்வையிட்டதோடு, கடற்படைத் தளபதியினால் கப்பலின் செயற்பாடுகள் மற்றும் தயாரிப்பு குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
1994ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் 112 மீற்றர் நீளத்தையும் 12.4 மீற்றர் அகலத்தையும் கொண்டதுடன், அதன் கொள்ளளவு 2,300 தொன்களாகும். 18 அதிகாரிகள் உள்ளிட்ட 110 பேர் இக்கப்பலில் சேவையாற்றுகின்றனர். இக்கப்பல் இலங்கை கடற்படையின் கப்பலாக அதிகாரப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையின் ஆழ்கடல் பிரதேசத்தில் தேடுதல், மீட்பு நடவடிக்கைகள், கடல் வளங்களை பாதுகாத்தல் மற்றும் கடற்படை செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கப்பல் மற்றும் இயந்திரங்களுக்கு உதவியளிப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் மற்றும் முன்னாள் இராணுவ தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை பிரதானிகளும் இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதுவர் செங் சுவான் உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாட்டின் விளையாட்டுத் துறைக்காக ஏற்பாடு செய்யப்படும் உயர் விளையாட்டு விருது விழாவான “ஜனாதிபதி விளையாட்டு விருது விழா”
இல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.
011-2513 459, 011-2513 460,
011-2512 321, 011-2513 498