இதேவேளை, குறித்த சட்டமூலம் தொடர்பில் மக்கள் தெளிவூட்டப்பட வேண்டும் என கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்