இப்பரீட்சைக்கென பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக சுமார் மூன்றரை இலட்சம் பேர் தோற்றுகின்றனர். இவர்களுக்கென நாடு தழுவிய ரீதியில் 1800 க்கு மேற்பட்ட பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.Â

இப்பரீட்சையின் முதலாம் கட்டம் இன்று (04) முதல் 13 ஆம் திகதி வரையும் , இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் மாதம் 24 முதல் செப்டம்பர் 08 ஆம் திகதி வரையும் இடம்பெறும். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு இவ் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.