நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், சமூக, அரசியல், பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்று வதற்கு நாம் அனைத்துக் கட்சியுடனும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் தமது பிரதேச மக்களால் வரவேற்பளிக்கப்பட்ட மாபெரும் நிகழ்வு நேற்றைய தினம் பொலன்னறுவை நகரில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ராஜித சேனாரட்ன.