இலங்கை நிருவாகச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான டபிள்யு.பி கனேகல இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.