பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன  வெகுசன ஊடக அமைச்சர் பதவிக்காக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை அவர் இன்று (23) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.