500 மில்லியன் டொலர் நேற்றைய தினம் பிணை முறிக்காக செலுத்த  முடிந்துள்ளமை அரசாங்கத்திற்கு ஒரு பாரிய வெற்றியாகும் என   ஊடக சந்திப்பில் பங்கேற்ற  ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.