கொவிட் 19 தொற்றுபரவலுடன்உருவாகியுள்ளபொருளாதாரநிலைமைகள்குறித்துமீளாய்வுசெய்வதற்காகஜனாதிபதிகோட்டாபயராஜபக்ஷஅவர்கள்நேற்று (31) இலங்கைமத்தியவங்கியின்முக்கியஅதிகாரிகளைசந்தித்தார்.

மத்தியவங்கியின்ஆளுநர்பிரதிஆளுநர்கள்வங்கிநடவடிக்கைகளைகண்காணிப்பதற்குபொறுப்பானஉதவிஆளுநர்மற்றும்தொடர்பாடல்தொழிநுட்பபணிப்பாளர்ஆகியோர்இச்சந்திப்பில்கலந்துகொண்டனர்.

கொவிட் 19 பரவலுக்குமத்தியில்நிதிதிரவத்தன்மையைபேணுதல்மற்றும்நிதிவசதிகளுக்கானஏற்பாடுகள்குறித்தவழிநடத்தல்முகாமைத்துவத்திற்காகஇலங்கைமத்தியவங்கிமுன்னெடுத்துள்ளநடவடிக்கைகள்குறித்துஇதன்போதுஆராயப்பட்டது.

அந்நியச்செலாவணிவரவுசெலவுத்திட்டம்மற்றும்வெளிகையிருப்புமுகாமைத்துவத்துடன்தொடர்புடையவிடயங்கள்குறித்துகவனம்செலுத்தியஜனாதிபதிஅவர்கள்இலங்கையின்பிணைமுறிகளில்முதலீடுசெய்வோரிடம்அதிகபட்சநம்பிக்கையைகட்டியெழுப்புவதற்கானநடவடிக்கைகளைஎடுக்குமாறுவங்கிஅதிகாரிகளிடம்குறிப்பிட்டார்.

அனைத்துவங்கிகளையும்திறந்துவைக்குமாறுமத்தியவங்கிக்குஅறிவித்தஜனாதிபதிஅவர்கள்கொவிட் 19 பிரச்சினைக்குபின்னரானகாலத்திற்குறியபொருளாதாரமூலோபாயங்களைவகுக்குமாறும்பணிப்புரைவழங்கினார்.

திறைசேறிசெயலாளரும்கலந்துரையாடலில்பங்குபற்றினார்.

மொஹான் சமரநாயக்க

பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.04.0