தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிக்கும் மத்திய நிலையங்களில் தங்கியிருந்த 144 பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 14 நாட்களில் தனிமைப்படுத்தப்பட்டுஇ கண்காணிக்கப்பட்ட 163 பேரும் வீடு திரும்பியுள்ளார்கள். நாடளாவிய ரீதியில் உள்ள 46 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் மூவாயிரத்து 86 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மெலும் கூறினார்.;.