கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதற்கும் அவர்களது எதிர்கால கலை நடவடிக்கைகளுக்காக நிதி வழங்கும் நிகழ்வும் 02ம் திகதி முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
பிரான்ஸ் நீஸ் விருதுகள் விழா, ஜப்பான் ஒசாக்கா ஆசிய திரைப்பட விழா, மொஸ்கோ நகரில் இடம்பெற்ற சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் விழா போன்ற விழாக்களில் விருது பெற்ற இலங்கை திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொலைக்காட்சி படைப்பாளிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், அதற்கமைய நீட்டா பெர்ணான்டோ, நில்மினி சிஹேரா, குமார கராவ்தெனிய, சிரான் ரத்னாயக்க, ரங்க பண்டாரநாயக்க, அத்துல பீரிஸ், நிஷாதி பண்டாரநாயக்க ஆகியோர் ஜனாதிபதி அவர்களின் பாராட்டை