“ஆரோக்கியமான தலைமுறையின் பேண்தகு அபிவிருத்திக்கு புகையிலை கட்டுப்பாடு” என்ற தொனிப்பொருளின் கீழ் செப்டெம்பர் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இந்தோனேஷியாவின் பாலி நகரில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் எம்.ஜீ.பீ. ஹர்ஷ மதுஷங்க, டபிள்யு.எம். அசிங்சலா மதுமாலி, பீ.கே. நிமேஷா துலாஞ்ஜலீ, ஆர்.எம். சமன் குமார, டபிள்யு.எம்.ஆர்.ஏ. வன்னிநாயக்க, பீ.ஏ. நிலுஷிகா மதுபாஷினி ஆகியோர் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆசியையும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பரிசல்களும் வழங்கினார்.