கடந்த ஆண்டின் சவால்களை முறியடித்து மக்கள் இறையாண்மையை உறுதிப்படுத்தியவாறு புத்தாண்டை வரவேற்க முடிகின்றமை இலங்கையர் பெற்ற வெற்றியாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

pm wish tam